Advertisement
#26_ஜனவரி விழுப்புரம் மாவட்ட #ஆட்சியர்_அலுவலகத்தை நோக்கி #கருப்புக்கொடி_ஏந்தி_பேரணி எழுச்சி கரமாக நடத்துவது என்று முடிவு...#கள்ளக்குறிச்சி_மாவட்டம் #திருக்கோவிலூர் அருகில் இருக்கும்
#டி_எடப்பாளையம் என்ற கிராமம் இதில் இன்று 17/01/21 மாலை 5 மணி அளவில் தமுமுக மமக கிளை கூட்டம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பெரியவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....
1) தனி வருவாய் கிராமம் டி எடப்பாளையம் அறிவிக்கக்கோரி வருகின்ற 26-ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட ஆட்சியர் நோக்கி பேரணியை எழுச்சிகரமாக நடத்துவது என்றும் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்பது என்றும்
2) விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அனைத்து கிளைகளுக்கும் சென்று நேரடியாக அழைப்பு கொடுத்து மக்களை அழைப்பது...
3) அனைத்து கட்சி முக்கியஸ்தர்களையும் அழைப்பது எனவும்
முடிவு செய்யப்பட்டது இதில் ஊரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பெரியவர்கள் முக்கியஸ்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்....
குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்
தகவல்...
?️ஊடக பிரவு
தமுமுக மமக கள்ளக்குறிச்சி மாவட்டம்
Advertisement
Event Venue & Nearby Stays
Villupuram-விழுப்புரம், trichy-chennai road, Villupuram, Tamil Nadu, India, Chennai